பாலியல் வன்கொலை

img

மும்பையில் பயங்கரம்.... கும்பலால் இளம்பெண் பாலியல் வன்கொலை....

மருத்துவ பரிசோதனையிலும் இதனை உறுதி செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர்.....

img

42 வயது பெண் கோயிலுக்குள் பாலியல் வன்கொலை .... கூட்டாளி வீட்டில் பதுங்கியிருந்த உ.பி. கோயில் அர்ச்சகர் கைது...

சிவன் கோயிலுக்கு சாமிகும்பிடச் சென்ற 42 வயதுப் பெண்ணை....

img

50 வயது பெண்ணை பாலியல் வன்கொலை செய்த உ.பி. கோயில் அர்ச்சகர்.... பிறப்புறுப்பை சிதைத்தும், நுரையீரலை கிழித்தும் கொடூரம்....

பல மணிநேரமாகியும் சம்பவ இடத்திற்கு வராமல் அலட்சியம் காட்டியுள்ளார். சுமார் 18 மணிநேர தாமதத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமைதான் உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்......

img

தலித் இளம்பெண் கொடூர பாலியல் வன்கொலை... போலீஸ் அலட்சியமே காரணம்.... டிஜிபியிடம் கே.பாலகிருஷ்ணன் புகார்

பெற்றோர் புகார் அளித்தவுடனேயே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ரோஜாவை காப்பாற்றியிருக்க முடியும். ....

img

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின்  வீட்டிற்கு செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தலைமையில் சென்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

img

பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார்.

;